• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

முத்துராமலிங்கத் தேவரின் 117-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் மாநில வர்த்தக அணி செயலாளர் சி.த. செல்லப்பாண்டியன் தூத்துக்குடியில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

policeseithitv by policeseithitv
October 30, 2024
in 24/7 ‎செய்திகள், அரசியல், தமிழகம், முக்கிய செய்திகள்
0
முத்துராமலிங்கத் தேவரின் 117-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் மாநில வர்த்தக அணி செயலாளர் சி.த. செல்லப்பாண்டியன் தூத்துக்குடியில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
தூத்துக்குடி,
ஆக், 30
முத்துராமலிங்கத்தேவரின் 117-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு முத்துராமலிங்கத்தேவரின் முழு திருவுருவ சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநில வர்த்தக அணி செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் அதிமுக தொண்டர்கள் முத்துராமலிங்கத்தேவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு முழுவதும் முத்துராமலிங்கத்தேவரின் 117-வது ஜெயந்தி விழா அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்திலும்
முத்துராமலிங்கத்தேவரின் 117-வது ஜெயந்தி விழா
சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
அதன்படி தூத்துக்குடி
3 வது மைல் அருகே அமைந்துள்ள முத்துராமலிங்கத்தேவரின் முழு திருவுருவ சிலைக்கு ஏராளமான அதிமுக தொண்டர்கள் புடை சூழ அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநில வர்த்தக அணி செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன் மாலை அணிவித்து
மரியாதை செலுத்தினர்.
இதில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
பின்னர்  சி.த.செல்லப்பாண்டியன் பேசியதாவது: தேவரின் புகழுக்கு பெருமை சேர்க்கும்  வகையில் அதிமுக  மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு 13.7 கிலோ எடை கொண்ட தங்கத்தாலான கவசத்தை வழங்கினார். விடுதலைப் போராட்ட வீரரும், பார்வர்டு பிளாக் கட்சியின் மாநிலத் தலைவருமாக இருந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் படையில் தன்னை இணைத்துக் கொண்டு தீவிரமாக சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார்.
இது தவிர மீனாட்சி அம்மன் கோவிலில் தாழ்த்தப்பட்டோருக்காக ஆலையப் பிரவேசம், தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு தனது சொத்துகளை எழுதி வைத்தது ஆகிய செயல்களையும் மேற்கொண்டார். இந்த நாளில் முத்துராமலிங்கத் தேவரின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றுவோம். அவரது புகழ் ஓங்குக. என கூட்டத்தில் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சேகர், எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வீரபாகு, வர்த்தக அணி செயலாளர் துரைசிங், துணை செயலாளர் சந்தனம், வடக்கு மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளர் ஜீவா பாண்டியன், மாவட்ட மீனவணி தலைவர் டெலஸ்பர், முன்னாள் மாவட்ட மீனவரணி செயலாளர் அகஸ்டின், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், வடக்கு பகுதி செயலாளர் பொன்ராஜ், முன்னாள் மத்திய கூட்டுறவு பண்டகசாலை தலைவர் எட்வின் பாண்டியன், மாவட்ட வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் கோமதி மணிகண்டன், மாவட்ட பிரதிநிதி செல்லப்பா, ஒன்றிய ஜெ பேரவை செயலாளர் அன்வர், முன்னாள் நகர செயலாளர் செய்யது இப்ராஹிம், பகுதி அவைத்தலைவர் குமார், பகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு ராஜன் கண்ணா, முன்னாள் நகர் மன்ற துணை தலைவர் ரத்தினம், மின்சார பிரிவு நிர்வாகி அய்யாசாமி, தெர்மல் அண்ணா தொழிற்சங்க பொருளாளர் ரவிக்குமார், டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் விஜயகுமார், மாவட்ட முன்னாள் மீனவரணி இணைச் செயலாளர் ஜோசப், முன்னாள் மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் சிவசுப்பிரமணியன், இயக்குனர்கள் அன்பு லிங்கம், பாலசுப்ரமணியன், புதுக்கோட்டை கூட்டுறவு வங்கி சுப்பிரமணியன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி அசரியான், வட்ட செயலாளர்கள் லயன்ஸ் டவுன் சகாயராஜ், ஜெனோபர், ராஜா, அருண்குமார், அந்தோனி ராஜ், முன்னாள் கவுன்சிலர்கள் ஜெயக்குமார், சகாயராஜ், முன்னாள் வட்ட செயலாளர்கள் ஹெய்னஸ், பெருமாள் தாய், கோட்டாள முத்து, பாபநாசம், சகாயராஜ், மாரியப்பன், பாக்கியராஜ், போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள் டெரன்ஸ், பெலிக்ஸ், சங்கர், ராஜேந்திரன், பேச்சியப்பன், முருகன், ஜெயக்குமார், மீனவர் சங்க பிரதிநிதிகள் ஞாயம் ரொமால்ட், ரூஸ்வெல்ட், கிளமென்டஸ், ஜேசுராஜ், பாலன், மற்றும் சென்றிங் மனோகர், அன்டோ, ஸ்டீபன், மூக்கையா, அந்தோனி ராஜ், ஆறுமுகம், சித்திரை வேல், மணிகண்டன், ராஜ் குமார், மகாராஜன், சேவியர், ராஜசேகர், அபுதாஹிர், வெங்கடாசலம், பொன்ராஜ் ஜோதிகா மாரி ஆறுமுக நயினார், ஆறுமுகம், சுப்புராஜ், பார் செல்வகுமார் பிச்சையா புங்குராஜ் கிளை செயலாளர்கள் மாரிமுத்து ஜெய் கணேஷ் முனியசாமி கிளைச் செயலாளர்கள் சுரேஷ் முனியசாமி ரீகன் தகவல் தொழில்நுட்ப பிரிவு மகேஷ், கிளை செயலாளர் ராம், வட்டசசெயலாளர் சிற்றரசு, மாவட்ட பிரதிநிதி ராபின்சன் ஜெ பேரவை கோபாலகிருஷ்ணன். மகளிர் அணியினர் ஜேடி அம்மா பிலோமினா சுப்புலட்சுமி துரைச்சி ஜீவா சாந்தா மாரியம்மாள் சந்தன ஜோதி கற்பகம் தயாவதி ஜெகஜோதி மற்றும் உள்பட பலர் கலந்து கொண்டனர்
Previous Post

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆஃப் இந்தியா, அக்டோபர் 28 அன்று தூத்துக்குடியில் பெண்கள் சுயஉதவிக் குழு பயனாளர்களுக்கு கடன் வழங்கும் விழாவை நடத்தியது.

Next Post

தீபாவளியையொட்டி தூத்துக்குடியில் அதிமுகவினர் 500 பேருக்கு புத்தாடை, இனிப்புகள் முன்னாள் அமைச்சர் சி.த செல்லப்பாண்டியன்  வழங்கினார்.

Next Post
தீபாவளியையொட்டி  தூத்துக்குடியில் அதிமுகவினர் 500 பேருக்கு புத்தாடை, இனிப்புகள்  முன்னாள் அமைச்சர் சி.த செல்லப்பாண்டியன்   வழங்கினார்.

தீபாவளியையொட்டி தூத்துக்குடியில் அதிமுகவினர் 500 பேருக்கு புத்தாடை, இனிப்புகள் முன்னாள் அமைச்சர் சி.த செல்லப்பாண்டியன்  வழங்கினார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In