• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

மாப்பிள்ளையூரணி பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சி பணிகளை சண்முகையா எம்.எல்.ஏ,  பஞ். தலைவர் சரவணகுமார் ஆகியோர் நேரில் ஆய்வு

policeseithitv by policeseithitv
October 18, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
மாப்பிள்ளையூரணி பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சி பணிகளை சண்முகையா எம்.எல்.ஏ,   பஞ். தலைவர் சரவணகுமார் ஆகியோர் நேரில் ஆய்வு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி, அக்,18

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி ஊராட்சி ஓன்றியம் மாப்பிள்ளயைூரணி ஊராட்சி பகுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17, 18 தேதிகளில் பெய்த கனமழையால் பல்வேறு பகுதியில் உள்ள கன்மாய்கள் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் வௌ்ளம் புகுந்தது.

சுமார் 40 நாட்களுக்கு மேல் பொதுமக்கள்பொிதும் பாதிக்கப்பட்ட நிலையில் அமைச்சர்கள் அதிகாாிகள் பாா்வையிட்டு பல வளா்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறியிருந்த நிலையில் இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதியில் புதிய கால்வாய்கள், மேம்பாலங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ராஜபாளையம் புனித பிேளாமினம்மாள் விளையாட்டு திடல் பகுதியில் புதிதாக 3 பொிய நீர் செல்லும் கால்வாய்கள் கட்டப்பட்டு வருவதையும் டி.சவோியார் புரத்தில் கட்டப்பட்டு வரும் பாலத்தையும் பின்னர் ஆ.சண்முகபுரம் முதல் கோமஸ்புரம் வரை 4.85 லட்சம் மதிப்பில் 2.2 கிலோ மீட்டர் புதிதாக கட்டப்பட்டு வரும் பொிய கால்வாய் பணிகளையும் சண்முகையா எம்.எல்.ஏ பாா்வையிட்டு ஓப்பந்த தாரர்களிடம் நல்ல முறையில் பணிகளை செய்ய வேண்டும். என்று கேட்டுக்கொண்ட பின்னர் தருவைகுளம் சாலையில் உள்ள ஓடை பாலம் பகுதியில் செல்லும் நீர் வழிதடத்தையும் ஆய்வு மேற்கொண்டார். சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா நடத்திய இந்த ஆய்வின் போது

கிழக்கு ஓன்றிய திமுக செயலாளரும் ஊராட்சி மன்ற தலைவருமான சரவணக்குமார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் பானு பொறியாளர் ரவி தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி கிழக்கு ஒன்றிய துணைச்செயலாளர் கணேசன், தெற்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளரும் ஊராட்சி மன்ற உறுப்பினருமான தங்கமாாிமுத்து ஒன்றிய கவுன்சிலர் தொம்மை சேவியர் ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா மற்றும் கப்பிகுளம் பாபு கௌதம் உள்பட பலர் உடனிருந்தனர்.

Previous Post

அதிமுக 53-வது ஆண்டு விழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

Next Post

தூத்துக்குடி பாரதி நகர் பகுதியில் மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு

Next Post
தூத்துக்குடி பாரதி நகர் பகுதியில் மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு

தூத்துக்குடி பாரதி நகர் பகுதியில் மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In