• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி பிரஸ்கிளப் புதிய நிா்வாகிகள் அமைச்சர் கீதாஜீவனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

policeseithitv by policeseithitv
October 2, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி பிரஸ்கிளப் புதிய நிா்வாகிகள் அமைச்சர் கீதாஜீவனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி பிரஸ் கிளப் 2024 – 2026ம் ஆண்டிற்கு தேர்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளான தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில் செயலாளா் மோகன்ராஜ், துணைத்தலைவர் சிதம்பரம், உள்ளிட்ட நிர்வாககுழுவைச் சேர்ந்தவர்கள் மரியாதை நிமித்தமாக போல்பேட்டை முகாம் அலுவலகத்தில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்்றனர்.

தூத்துக்குடி மாவட்ட தலைநகரில் பணியாற்றும் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், ஒளிப்பதிவாளர்கள் ஆகியோருக்கு தமிழக அரசால் வழங்கப்படும் மானிய விலையிலான வீட்டுமனை இன்று வரை வழங்கப்படாமல் இருந்து வருவது குறித்து புதிதாக தேர்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் அமைச்சர் கீதாஜீவனிடம் கோாிக்கை மனு அளித்தனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

நிகழ்ச்சியில் கௌரவ ஆலோசகர் பாலகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர்கள் சரவணபெருமாள், குமாா், மாாிராஜா, செந்தில்முருகன், இருதயராஜ், ஆகியோர் கலந்து கொண்டனர்.

Previous Post

முதலமைச்சரின் திட்டங்களும், துணைமுதலமைச்சரின் பணிகளும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உதவுகிறது அமைச்சர் கீதாஜீவன் புகழாரம் 

Next Post

மாப்பிள்ளையூரணி ஊராட்சியை தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்க கூடாது: பெருந்திரளான மக்கள், பல்வேறு அமைப்புகள் ஒன்று திரண்டு கோரிக்கை பொதுமக்கள் பேராதரவோடு கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Next Post
மாப்பிள்ளையூரணி ஊராட்சியை தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்க கூடாது: பெருந்திரளான மக்கள், பல்வேறு அமைப்புகள் ஒன்று திரண்டு கோரிக்கை பொதுமக்கள் பேராதரவோடு கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாப்பிள்ளையூரணி ஊராட்சியை தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்க கூடாது: பெருந்திரளான மக்கள், பல்வேறு அமைப்புகள் ஒன்று திரண்டு கோரிக்கை பொதுமக்கள் பேராதரவோடு கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In