• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் மெகா கண் சிகிச்சை முகாம், செய்தியாளர் குழந்தைகள்  10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் எடுத்தால் பரிசுத்தொகை மன்ற செயற்குழு கூட்டத்தில் அதிரடி முடிவு…

policeseithitv by policeseithitv
September 28, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் மெகா  கண் சிகிச்சை முகாம், செய்தியாளர் குழந்தைகள்   10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் எடுத்தால் பரிசுத்தொகை  மன்ற செயற்குழு கூட்டத்தில் அதிரடி முடிவு…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

 

தூத்துக்குடி, செப்,28

 

தூத்துக்குடி பிரஸ் கிளப் 2024 – 2026 ஆம் ஆண்டிற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகத்தின் முதல் செயற்குழு கூட்டம் தமிழ்ச் சாலையில் உள்ள பிரஸ் கிளப் அலுவலகத்தில் இன்று காலை 10:35 மணியளவில் நடைபெற்றது.

இன்றைய செயற்குழு கூட்டம் தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் மோகன்ராஜ் வரவேற்புரையாற்றினார்.

இன்றைய கூட்டத்தில் சங்கத்தின் வருங்கால செயல்பாடுகள் குறித்தும், சங்க உறுப்பினர்களுக்கு அரசு சலுகை விலையில் வீட்டுமனை பட்டா கிடைத்திடும் வகையில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து செயலாளர் எடுத்துரைத்தார்

மேலும் பிரஸ் கிளப் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் பயன்பெறும் வகையில் விரைவில் பிரஸ் கிளப் சார்பில்

மெகா

கண் சிகிச்சை முகாம் நடத்துவது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது அதுபோல் சங்க உறுப்பினர்களின் குழந்தைகள் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் எடுக்கும் இருவருக்கு பரிசுத்தொகை சங்கம் சார்பாக வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த முதல் மாணவருக்கு ரூ.5000, இரண்டாம் இடம் பிடிக்கும் மாணவருக்கு ரூ. 2500 வழங்குவது என்றும், இதேபோல் 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கும் பரிசுத்தொகை முதல் மாணவருக்கு ரூ.5000, இரண்டாம் இடம் பிடிக்கும் மாணவருக்கு ரூ. 2500 வழங்குவது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இந்த செயற்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சியில்

பொருளாளர் ராஜு நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவடைந்தது.

இன்றைய கூட்டத்தில், துணைத் தலைவர் சிதம்பரம், இணைச் செயலாளர் சதீஷ்குமார், கௌரவ ஆலோசகர்கள் அருண், ஆத்திமுத்து, பாலகிருஷ்ணன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் லட்சுமணன், கண்ணன், டேவிட் ராஜா, செந்தில் முருகன், முத்துராமன், சரவணபெருமாள், கார்த்திகேயன், ராஜன், இருதயராஜ், குமார்,

மாரிராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Previous Post

பனைத் தொழிலாளர்களின் வாழ்வுரிமையை மீட்டெடுக்க 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி  தமிழக அரசின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்: பெருந்தலைவர் மக்கள் கட்சி நிறுவனர்  என்.ஆர். தனபாலன் தலைமையில் நடைபெற்றது.

Next Post

முதலமைச்சரின் திட்டங்களும், துணைமுதலமைச்சரின் பணிகளும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உதவுகிறது அமைச்சர் கீதாஜீவன் புகழாரம் 

Next Post
முதலமைச்சரின் திட்டங்களும், துணைமுதலமைச்சரின் பணிகளும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உதவுகிறது அமைச்சர் கீதாஜீவன் புகழாரம் 

முதலமைச்சரின் திட்டங்களும், துணைமுதலமைச்சரின் பணிகளும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உதவுகிறது அமைச்சர் கீதாஜீவன் புகழாரம் 

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In