• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

கலைஞர் நினைவு நாளையொட்டி அவரது படத்திற்கு மாப்பிள்ளையூரணியில் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் மாலை அணிவித்தார்.

policeseithitv by policeseithitv
August 8, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
கலைஞர் நினைவு நாளையொட்டி அவரது படத்திற்கு மாப்பிள்ளையூரணியில் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் மாலை அணிவித்தார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி ஆசைத்தம்பிநகர் சந்திப்பில் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் மீனவர் நலன் கால்நடைபராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனை படி கலைஞர் 6ம் ஆண்ட நினைவு நாளையொட்டி அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி படத்திற்கு மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சரவணக்குமார் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தி வணங்கினார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய அவைத்தலைவர் ஜோதிடர் முருகன், துணைச்செயலாளர்கள் கணேசன், வசந்தகுமாரி, ராமசந்திரன், பொருளாளர் மாரியப்பன், தெற்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளரும் ஊராட்சி மன்ற உறுப்பினருமான தங்கமாரிமுத்து, தெற்கு மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளரும் ஓன்றிய கவுன்சிலருமான அந்தோணி தனுஷ்பாலன், தொம்மை சேவியர், மாவட்ட வா்த்தக அணி துணை அமைப்பாளர் மைக்கேல் ராஜ், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, ஜேசுராஜா, சக்திவேல், ஒன்றிய வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சோனாராஜன், தொழிலாளர் அணிஅமைப்பாளர் மாாியப்பன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற பொறுப்பாளர் பாாி, கிளைச்செயலாளர்கள் காமராஜ், சுபாஷ், பொன்னுசாமி, ரத்னகுமார், சக்திவேல், அந்தோணி பென்சிகர், மகாராஜா, வேல்ராஜ், உலகநாதன், குருசாமி, பழனி, ராமமூர்த்தி, சிவபெருமாள், ஜெபராஜ், கதிர்வேல், முத்துக்குமரன், மாரிமுத்து, சந்திரசேகர், காசி, மாரியப்பன், சண்முகத்தாய், ராயப்பன், ஆசைத்தம்பி, இளைஞர் அணி ஆனந்த், மணி, சேவியர், செய்யது, கௌதம், மகளிர் அணி அங்காள ஈஸ்வரி, மற்றும் திருமணி, பிரபாகர், அன்பு, உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Previous Post

மாப்பிள்ளையூரணி கோவில் கொடை விழாவையொட்டி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

Next Post

தூத்துக்குடியில் கருணாநிதி நினைவு நாளையொட்டி அலங்கரிக்கப்பட்ட படத்திற்கு சண்முகையா எம்.எல்.ஏ மலர் அஞ்சலி செலுத்தினார்.

Next Post
கலைஞர் நினைவு நாளையொட்டி அவரது படத்திற்கு மாப்பிள்ளையூரணியில் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் மாலை அணிவித்தார்.

தூத்துக்குடியில் கருணாநிதி நினைவு நாளையொட்டி அலங்கரிக்கப்பட்ட படத்திற்கு சண்முகையா எம்.எல்.ஏ மலர் அஞ்சலி செலுத்தினார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In