• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி வடக்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் அளித்த 325 மனுக்களில் 110 மனுக்களுக்கு உடனடி தீர்வு – அமைச்சர் கீதாஜீவன் தகவல்.

policeseithitv by policeseithitv
July 19, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
70 வருடம் அரசியலில் தமிழ்நாட்டிற்கு கலைஞர் ஓரு வரம் என்று சொன்ன சீமான் தற்போது மாத்தி பேசுகிறார். தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் கடும் தாக்கு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

 

தூத்துக்குடி.

தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் வியாழன் அன்று வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களிடம் கோரிக்கை மனு பெற்றுக்கொண்டார்.

தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட கோமதிபாய் காலனி, ஸ்டேட் பேங்க் காலனி, போல்பேட்டை, குட்டி சங்கரபேரி ஆகிய பகுதியில் வீட்டு மனைகளுக்கு இது காலம் வரை பட்டா கிடைக்கப்படவில்லை என்ற நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன்; அப்பகுதி பொதுமக்களிடமிருந்து 325 மனுக்கள் பெற்றுக்கொண்டார்.

மேற்படி மனுக்களை உடனடியாக தாசில்தார் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் மூலம் பரிசீலனை செய்து, அதில் 110 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து பட்டா வழங்கிட இணையதளம் வழியாக பதிவு செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு, மீதமுள்ள 225 மனுக்கள் பரிசீலனை செய்தும், தள ஆய்வு செய்தும் ஒரு வார காலத்திற்குள் பட்டா வழங்கிட உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்;.

Previous Post

3 நோபல் உலக சாதனை படைத்த இளைஞரை நேரில் பாராட்டிய தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி

Next Post

2026 தேர்தலில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் 200 தொகுதி இலக்கையும் கடந்து வெற்றி பெற அனைவரும் பணியாற்ற வேண்டும் – அமைச்சர் கீதாஜீவன் பேசினார்

Next Post
2026 தேர்தலில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் 200 தொகுதி இலக்கையும் கடந்து வெற்றி பெற அனைவரும் பணியாற்ற வேண்டும் – அமைச்சர் கீதாஜீவன் பேசினார்

2026 தேர்தலில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் 200 தொகுதி இலக்கையும் கடந்து வெற்றி பெற அனைவரும் பணியாற்ற வேண்டும் - அமைச்சர் கீதாஜீவன் பேசினார்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In