அண்ணா நினைவு நாளையொட்டி தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது.
தூத்துக்குடி அண்ணாவின் 55வது நினைவு நாளையொட்டி வடக்கு மாவட்ட திமுக சார்பில் ராஜாஜி பூங்கா முன்பிருந்து வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் அலங்காிக்கப்பட்ட அண்ணா படத்துடன் அமைதி ஊர்வலம் புறப்பட்டு புதிய மாநகராட்சி அருகிலுள்ள அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மாியாதை செய்தனர்.
நிகழ்ச்சியில் மேயர் ஜெகன்பெரியசாமி, துணை மேயர் ஜெனிட்டா, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச் செயலாளர்கள் ராஜ்மோகன்செல்வின், ஆறுமுகம், பொருளாளர் ரவீந்திரன், மாநகராட்சி மண்டல தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, அன்னலட்சுமி, மாநில மீனவரணி துணை செயலாளர் புளோரன்ஸ், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோணிஸ்டாலின், இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், வக்கீல் அணி அமைப்பாளர் குபேர்இளம்பாிதி, மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், பொறியாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் கோகுல்நாத், அருணாதேவி, சேசையா, அந்தோணி கண்ணன், ராமர், பிரதீப், நலம் ராஜேந்திரன், பார்வதி, பிரபு, நிக்கோலாஸ்மணி, சோமநாதன், பெனில்டஸ், பொதுக்குழு உறுப்பினர்கள் கஸ்தூாிதங்கம், கோட்டுராஜா, ராஜா, பகுதி செயலாளர்கள் ராமகிருஷ்ணன், ரவீந்திரன், மேகநாதன், ஜெயக்குமார், மாநகர துணை செயலாளர்கள் கீதாமுருகேசன்,கனகராஜ், பிரமிளா, மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண்சுந்தர், தொழிலாளர் அணி அமைப்பாளர் முருக இசக்கி, அயலக அணி அமைப்பாளர் வக்கீல் கிறிஸ்டோபர் விஜயராஜ், ஆதிதிராவிட நல அணி அமைப்பாளர் பரமசிவம், மகளிர் அணி அமைப்பாளர் ஜெயக்கனி, மாநகர அணி துணை அமைப்பாளர்கள் பால்ராஜ், கருப்பசாமி, ராஜேந்திரன், ரவி, பிரவீன்குமார், ஆர்தர்மச்சாது, இந்திரா, செல்வின், நாராயண வடிவு, அற்புதராஜ், சக்திவேல், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் சூர்யா, மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், செல்வகுமார், ராஜ்குமார், மீனாட்சிசுந்தரம், சக்திவேல், அரசு வழக்கறிஞர்கள் ஆனந்தகபாியேல்ராஜ், மாலாதேவி, மோகன் தாஸ்சாமுவேல், கவுன்சிலர்கள் முத்துவேல், சரவணக்குமார், பட்சிராஜ், விஜயகுமார், ரெக்ஸின், கந்தசாமி, ஜான், கண்ணன், பொன்னப்பன், ராஜேந்திரன், இசக்கிராஜா, தெய்வேந்திரன், நாகேஸ்வாி, பவாணி மார்ஷல், ராமர், பேபி ஏஞ்சலின், ஜெயசீலி, சுப்புலட்சுமி, தொழிற்சங்க நிர்வாகிகள் மரியதாஸ், முருகன், கருப்பசாமி, சண்முகராஜ், மாநில பேச்சாளர் இருதயராஜ், வட்டச்செயலாளர்கள் சிங்கராஜ், சுப்பையா, முக்கையா, பொன்ராஜ், செந்தில்குமார், கதிரேசன், டென்சிங், பாலகுருசாமி, முனியசாமி, செல்வராஜ், அனல் சக்திவேல், சுரேஷ், முத்துராஜா, பொன்னுச்சாமி, கங்காராஜேஷ், லியோஜான்சன், சதிஷ்குமார், சேகா், ராஜராம், பெருமாள் ேகாவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், முன்னாள் கவுன்சிலர்கள் ரவீந்திரன், ஜெயசிங், மற்றும் செய்யது காசிம், பிரபாகர், ஜோஸ்பா், லிங்கராஜ், மகேஸ்வரன், சந்தனமாரி, பெல்லா, ரேவதி, சத்யா, வேல்பாண்டி, துரை, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

