• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி மாநகராட்சி எஸ்.கே.எஸ்.ஆர் காலனி, சக்தி விநாயகர்புரம், எழில் நகர் பகுதிகளில் மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு

policeseithitv by policeseithitv
November 16, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி மாநகராட்சி எஸ்.கே.எஸ்.ஆர் காலனி, சக்தி விநாயகர்புரம், எழில் நகர்  பகுதிகளில் மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி

கடந்த சில நாட்களாக பெய்த கன மழையினால் தூத்துக்குடி மாநகராட்சியின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியது. தேங்கிய மழை நீரை உடனே அப்புறப்படுத்த தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி எஸ்.கே.எஸ்.ஆர் காலனி, சக்தி விநாயகர்புரம், எழில் நகர் பகுதிகளில் மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டார்.

பின்னர் அவர் கூறுகையில், “இப்பகுதிகளானது கடந்த பல ஆண்டுகளாக மழை வெள்ளத்தினால் மிகவும் பாதிப்படைந்த ஒரு பகுதியாகும் தற்பொழுது புதிய வடிகால் பணிகள் தார் சாலைகள் அமைத்த பின்பு இப்போது பெய்த மழையில் அந்த பகுதியில் நீர் தேங்கவில்லை. மேலும் வரும் காலங்களிலும் நீர் தேங்காது என்று மேயர் தெரிவித்தார்.

Previous Post

தூத்துக்குடியில் குரூஸ்பர்னாந்து 154 வது பிறந்தநாள் விழா கோலாகலம்: அதிமுக மாநகர கிழக்கு பகுதி தலைவர் புல்டன் ஜெசின் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்!!

Next Post

போர்க்களம் போல் காட்சியளித்த திருச்செந்தூர் கோவில் கிழக்கு பிரகாரம் – 1000, 2000, 3000 என கட்டணம் வசூலிக்கப்படுவதை நிறுத்த கோரி பக்தர்கள், இந்து முன்னணி அமைப்பினர் திடீர் போராட்டம்

Next Post
போர்க்களம் போல் காட்சியளித்த திருச்செந்தூர் கோவில் கிழக்கு பிரகாரம் – 1000, 2000, 3000 என கட்டணம் வசூலிக்கப்படுவதை நிறுத்த கோரி பக்தர்கள், இந்து முன்னணி அமைப்பினர் திடீர் போராட்டம்

போர்க்களம் போல் காட்சியளித்த திருச்செந்தூர் கோவில் கிழக்கு பிரகாரம் - 1000, 2000, 3000 என கட்டணம் வசூலிக்கப்படுவதை நிறுத்த கோரி பக்தர்கள், இந்து முன்னணி அமைப்பினர் திடீர் போராட்டம்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In