• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

செல்போனை பறித்துச் சென்ற 4 பேர் கைது – ரூ.15,000/- மதிப்புள்ள செல்போன் மற்றும் ரொக்கபணம் ரூ. 500/- பறிமுதல்

policeseithitv by policeseithitv
November 2, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி மாவட்டத்தில் பெண் உட்பட 4 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

*தூத்துக்குடி சாயர்புரம் செபத்தையாபுரம் பகுதியை சேர்ந்த ராஜகோபாலகிருஷ்ணன் மகன் செல்வகுமார் (32) என்பவர் கடந்த 31.10.2023 அன்று தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி திருச்செந்தூர் மெயின்ரோடு பகுதியில் உள்ள ஒரு கோவிலின் அருகே வந்து கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை கல்லால் தாக்கி அவரிடமிருந்த செல்போன் மற்றும் பணத்தை பறித்துச் சென்றுள்ளனர்.*

*இதுகுறித்து செல்வகுமார் அளித்த புகாரின் பேரில் தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், தூத்துக்குடி கால்டுவெல் காலனியைச் சேர்ந்த முருகன் மகன் இசக்கி செல்வம் (26), தூத்துக்குடி கருணாநிதி நகரை சேர்ந்த முருகன் மகன் சூரிய பிரகாஷ் (20), தூத்துக்குடி சத்யாநகரை சேர்ந்தவர்களான மாரிச்செல்வம் மகன் முனீஸ்குமார் (21) மற்றும் மாடசாமி மகன் சுப்புராஜ் (20) ஆகியோர் மேற்படி செல்வக்குமாரை கல்லால் தாக்கி அவரிடமிருந்து செல்போன் மற்றும் பணத்தை பறித்து சென்றது தெரியவந்தது.*

*இதனையடுத்து தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ராஜாராம் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. சிவக்குமார் மற்றும் போலீசார் மேற்படி எதிரிகளான இசக்கி செல்வம், சூரியபிரகாஷ், முனீஸ்குமார் மற்றும் சுப்புராஜ் ஆகிய 4 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த ரூபாய் 15,000/- மதிப்புள்ள செல்போன் மற்றும் ரொக்கபணம் ரூபாய் 500/-யும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.*

 

*மேற்படி கைது செய்யப்பட்ட எதிரி இசக்கி செல்வம் மீது ஏற்கனவே புதுக்கோட்டை காவல் நிலையத்தில் கொலை வழக்கு உட்பட 2 வழக்குகளும், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் திருட்டு வழக்குகள் உட்பட 6 வழக்குகள் என 8 வழக்குகளும், எதிரி சூரிய பிரகாஷ் மீது தென்பாகம் காவல் நிலையத்தில் கஞ்சா வழக்கு உட்பட 4 வழக்குகளும், எதிரி முனீஸ்குமார் மீது ஒரு வழக்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.*

Previous Post

தூத்துக்குடி பெரியசாமி கல்வி அறக்கட்டளை நிறுவனரும் மாநகர திமுக இலக்கிய அணி அமைப்பாளருமான ஜீவன்ஜேக்கப் – வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தம்பதியினரின் மணி விழா

Next Post

மின்னல் தாக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு அமைச்சர் கீதாஜீவன் பேரிடர் நிதி வழங்கினார்

Next Post
மின்னல் தாக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு அமைச்சர் கீதாஜீவன் பேரிடர் நிதி வழங்கினார்

மின்னல் தாக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு அமைச்சர் கீதாஜீவன் பேரிடர் நிதி வழங்கினார்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In