• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் பிறந்தநாள் : தூத்துக்குடியில்  பெருந்தலைவர் மக்கள் கட்சி, மற்றும் தமிழ்நாடு நாடார் பேரவை   நிர்வாகிகள்   மரியாதை செலுத்தினர்.

policeseithitv by policeseithitv
September 24, 2023
in 24/7 ‎செய்திகள், Uncategorized, தமிழகம், முக்கிய செய்திகள்
0
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் பிறந்தநாள் : தூத்துக்குடியில்   பெருந்தலைவர் மக்கள் கட்சி, மற்றும் தமிழ்நாடு நாடார் பேரவை    நிர்வாகிகள்    மரியாதை செலுத்தினர்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் பிறந்தநாள் : தூத்துக்குடியில்

பெருந்தலைவர் மக்கள் கட்சி, மற்றும் தமிழ்நாடு நாடார் பேரவை

நிர்வாகிகள்

மரியாதை செலுத்தினர்.

 

தூத்துக்குடி, செப்,24

 

பத்திரிகை உலகில் வியத்தகு சாதனைகள் படைத்து முத்திரை பதித்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 87-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.

பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 87 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு திருச்செந்தூரில் உள்ள அவரது மணிமண்டபம் வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது.

திருச்செந்தூரில் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 87 ஆவது பிறந்தநாள் விழா, அரசு விழாவாக இன்று கொண்டாடப்பட்டுவருகிறது. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ்

ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதுபோல் தூத்துக்குடி

காமராஜர் மார்க்கெட் அருகில் அமைக்கப்பட்டிருந்த

பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் திரு உருவப் படத்திற்கு

பெருந்தலைவர் மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு நாடார் பேரவை சார்பில் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகளான மாவட்ட செயலாளர் S.P மாரியப்பன், மாவட்ட தலைவர் M. S.T.ரவி சேகர், மாவட்ட பொருளாளர் மில்லை தேவராஜ், மாவட்ட இளைஞரணி செயலாளர் அருண்குமார், மற்றும் வின்சென்ட், கதிரேசன், ரஞ்சித், பெத்து விஷ்ணு, அலாட் குமார். உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

 

செய்தி தொகுப்பு :

கண்ணன்

Previous Post

இந்திரசக்தி விநாயகர் ஆலய சதுர்த்தியை முன்னிட்டு மாட்டு வண்டி போட்டி: மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் துவங்கி வைத்தார்

Next Post

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எம்மதமும் எங்களுக்கு சம்மதம் அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.

Next Post
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எம்மதமும் எங்களுக்கு சம்மதம் அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எம்மதமும் எங்களுக்கு சம்மதம் அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In