• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

மாற்றுக்கட்சியினர் 50 பேர் கனிமொழி எம்.பி, முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

policeseithitv by policeseithitv
June 11, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
மாற்றுக்கட்சியினர் 50 பேர் கனிமொழி எம்.பி, முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி

மாற்றுக்கட்சியினர் 50 பேர் கனிமொழி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். வடக்கு மாவட்ட திமுக விவசாய அணி தலைவரும் கயத்தாறு 3வது வார்டு பேரூராட்சி உறுப்பினருமான மோகன் ஏற்பாட்டின் படி வடக்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அரங்கில் வைத்து திருமங்கலகுறிச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஊராட்சி செயலாளர் செல்லத்துரை அதிமுகவை சேர்ந்த வெயிலுமுத்து, ராஜா, முருகன், மைக்கேல் சில்வர்ஸ்டர், அந்தோணிராஜ், முக்குலத்தோர் புலிப்படையை சேர்ந்த கார்த்தீஸ்வரன், பிஜேபியை சேர்ந்த சதஷ்குமார், மற்றும் உள்ளாட்சி தேர்தலையொட்டி திமுகவிலிருந்து நீக்கப்பட்டிருந்த கயத்தாறு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தலைவர் கோதாண்டராமன், கயத்தாறு பேரூராட்;சி 1வது வார்டு உறுப்பினர் கொம்மையா உள்பட 50 பேர் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். மாற்றுகட்சியிலிருந்து திமுகவில் இணைந்த அனைவருக்கும் சால்வை அணிவித்து கட்சிப்பணியை சிறப்பாக செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மார்க்கன்டேயன் எம்.எல்;.ஏ, மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர்கள் ஆறுமுகம், ராஜ்மோகன் செல்வின், துணை மேயர் ஜெனிட்டா, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன். வாண்டாளம் ஊராட்சி தலைவரும் கூட்டுறவு சங்க தலைவருமான பொன்னுச்சாமி, இளைஞர் அணி மதார்மைதீன், மற்றும் கருணா, மணி, அல்பட், செந்தில்குமார், ரவி, உள்பட பலர் உடனிருந்தனர்.

Previous Post

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மாவட்ட தொழில் மையம் சார்பில் அண்ணல் அம்பேத்கர் தொழிற் முன்னோடிகள் திட்டம் குறித்து மாவட்ட அளவிலான விழிப்புணர்வு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன் தமிழ்நாடு தாட்கோ கழக தலைவர் உ.மதிவாணன் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.முகமது ஷா நவாஸ் மாவட்ட ஊராட்சி தலைவர் ச.உமாமகேஸ்வரி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

Next Post

ஜாதி மதம் கடந்து மனிதநேயம் வளர வேண்டும் தூத்துக்குடி மறைமாவட்ட நூற்றாண்டு விழாவில் கனிமொழி எம்.பி பேசினார்.

Next Post
ஜாதி மதம் கடந்து மனிதநேயம் வளர வேண்டும் தூத்துக்குடி மறைமாவட்ட நூற்றாண்டு விழாவில் கனிமொழி எம்.பி பேசினார்.

ஜாதி மதம் கடந்து மனிதநேயம் வளர வேண்டும் தூத்துக்குடி மறைமாவட்ட நூற்றாண்டு விழாவில் கனிமொழி எம்.பி பேசினார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In