• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி கேவிகே நகர் பத்திரகாளியம்மன் கோவில் கொடைவிழாவையொட்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

policeseithitv by policeseithitv
April 3, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி கேவிகே நகர் பத்திரகாளியம்மன் கோவில் கொடைவிழாவையொட்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி கேவிகேநகர் பத்திரகாளியம்மன் மாரியம்மன் கோவில் கொடைவிழாவை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. கோவில் கொடை விழாவை யொட்டி கடந்த 28ம் தேதி கால்நட்டு விழா நடைபெற்றது.

நேற்று இரவு மழை வளம், நாட்டின் ஓற்றுமை, மனித நேயம், அமைதி, தொழில்வளம், பெருகவேண்டும், கொரோனா கொடிய நோயிலிருந்து விடுபட்டு அனைவருக்கும் ஆரோக்கியமான வாழ்க்கை அமைய வேண்டும் ஆகியவற்றிற்காக பஜனையுடன் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்று அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

பின்னர் இன்று (3.4.23) இரவு அம்மனுக்கு மாக்காப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜை மற்றும் குடி அழைப்பு விழா நடைபெறும், 4ம் தேதி காலை தீர்த்தகரை செல்லுதல், மதியம் கொடை மற்றும் அன்னதானம், இரவு மாவிளக்கு, முளைப்பாரி எடுத்து ஊர் சுற்றிவருதல், வில்லிசை கச்;சேரி சாமக்கொடை நடைபெறும். 5ம் தேதி புதன்கிழமை காலை பொங்கலிடுதல், மஞ்சள் நீராட்டு, மாலை முiளைப்பாரி கரைத்தல் நிகழ்ச்சியோடு விழா நிறைவுபெறுகிறது.

கோவில் கொடை விழாவில் சிறப்பு விருந்தினராக வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி உதவிபொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ் ராஜேந்திரன், ஆறுமுகம், சங்கரநாராயணன், சண்முகராஜ், கலந்து கொள்கின்றனர்.

கோவில் கொடைவிழாவிற்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தா முத்துபாலகிருஷ்ணன், செயலாளர் சங்கர், பொருளாளர் கணேசன், துணை தர்மகர்த்தா முத்து கணேசன், துணை பொருளாளர் கோபாலகிருஷ்ணன், நிர்வாக செயலாளர் மாநகராட்சி ஒப்பந்தகாரர் முருகன், ஆலோசகர்கள் முனீஸ்வரன், பட்டுராஜ், சாமித்துரை, வேலாயுதபுலவர், முருகன், திருமணி, கணக்கர், ராஜா, ஆகியோர் செய்திருந்தனர்.

Previous Post

மூத்த எழுத்தாளர் கலாபன் வாஸ் பிறந்தநாள் விழா முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது.

Next Post

தூத்துக்குடி மீனாட்சிபுரம் பத்திரகாளியம்மன் கோவில் கொடைவிழாவையொட்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

Next Post
தூத்துக்குடி கேவிகே நகர் பத்திரகாளியம்மன் கோவில் கொடைவிழாவையொட்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

தூத்துக்குடி மீனாட்சிபுரம் பத்திரகாளியம்மன் கோவில் கொடைவிழாவையொட்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In