• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வீட்டை நாம் எப்படி சுத்தமாக வைத்து பாதுகாத்து கொள்கிறோமோ  அதுபோல் கிராமத்தை என்சிசி மாணவ, மாணவிகள் தூய்மையாக வைக்க சேவையாற்ற வேண்டும்: சண்முகையா எம்.எல்.ஏ அறிவுரை

policeseithitv by policeseithitv
November 24, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வீட்டை நாம் எப்படி சுத்தமாக வைத்து பாதுகாத்து கொள்கிறோமோ   அதுபோல் கிராமத்தை என்சிசி மாணவ, மாணவிகள் தூய்மையாக வைக்க சேவையாற்ற வேண்டும்:  சண்முகையா எம்.எல்.ஏ அறிவுரை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திரேஸ்நகர் பகுதியில் தூய்மை பாரத இயக்கம் மற்றும் விவிடி நினைவு பள்ளி என்சிசி மாணவ மாணவிகள் மாப்பிள்ளையூரணி ஊராட்சி தூய்மை காவலர்கள் பங்கேற்ற தூய்மை பணி நிகழச்சிக்கு மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன்சங்க தலைவருமான திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சரவணக்குமார் தலைமை வகித்தார். தூய்மை பணியை தொடங்கி வைத்து சண்முகையா எம்.எல்.ஏ பேசுகையில் நம்முடைய வீட்டை எப்படி சுத்தமாக வைத்து பாதுகாத்து கொள்கிறோமோ அது போல் இந்த கிராமத்தை என்சிசி மாணவ மாணவிகள் தூய்மையாக வைத்துக் கொள்வதற்கு பணியாற்ற வேண்டும். இதுபோன்ற சமூக பணிகள் மூலம் உங்களுக்கான மதிப்பும் மரியாதையும் கிடைக்கும் அதே வேளையில் படிக்கும் காலத்திலேயே ஐஏஎஸ் ஐபிஎஸ் டாக்டர் உள்ளிட்ட உயர் பதவியை அடைய வேண்டும். என்ற இலக்காக லட்சியபாதையை வகுத்துக்கொள்ள வேண்டும் என்று மாணவ மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளரும் ஊராட்;சி மன்ற உறுப்பினருமான ஸ்டாலின், தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி துணை அமைப்பாளர் ஆரோக்கியமேரி, வர்த்தக அணி துணை அமைப்பாளர் கணேசன், மாவட்ட பிரதிநிதி சப்பாணிமுத்து, திமுக ஓன்றிய துணைச்செயலாளர் ராமசந்திரன், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார், பள்ளி தலைமை ஆசிரியர் ரத்தினமணி, பள்ளி நேர்முக உதவியாளர் சாகுல்ஹமீது, என்சிசி அதிகாரி ஜீஸஸ் ஆல்பன், மற்றும் கௌதம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

டி.சவேரியார்புரத்தில் புதிய ரேசன்கடைக்கு பூமி பூஜை: சண்முகையா எம்.எல்.ஏ, பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

Next Post

தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி மத்திய மாவட்ட சிறப்பு கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது!

Next Post
தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி மத்திய மாவட்ட சிறப்பு கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது!

தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி மத்திய மாவட்ட சிறப்பு கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In