நவம்பர் 14 அன்று
குழந்தைகள் தினமாக கொண்டாடப் படும் …முன்னாள் பிரதமர் அமரர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு
அலங்கரிக்கப் பட்ட அவரது
திருவுவ படத்திற்கு
முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மற்றும் ஐஎன்டியூசி மாநில பொது செயலாளர், மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு K.பெருமாள்சாமி அவர்கள்
தலைமையில்…
அன்னையின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அதன் பின்
பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்
இந்நிகழ்ச்சிக்கு..
முன்னாள் மாவட்ட தலைவர் முத்துக்குட்டி அவர்கள் முன்னிலை வகித்தார்கள்….
வர்த்தக காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவர்
T.டேவிட் பிரபாகரன்,
அமைப்பு சாரா தொழிலாளர் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயக்கொடி
தெற்கு மண்டல தலைவர் தங்கராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்து விஜயா, மாநில பேச்சாளர் அம்பிகாபதி,
மாநகர் செயலாளர், இக்னேஷியஸ், கலைப்பிரிவு தலைவர்
பெத்துராஜ், ,ரூஸ்வெல்ட்,
ஊடக பிரிவு சுந்தராஜ்,அமைப்பு தொழிலாளர் காங்கிரஸ் சுந்தர்ராஜ்,சிறுபான்மை பிரிவு அபுதாஹிர்,
A.D.தனசேகரன் ,
கன்னிசாமி பாண்டியன்,முன்னாள் இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் ஜெயமணி, பேரையா,
Sc பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் S. பிரபு
வெள்ளப்பட்டி ஜேசுதாசன்,INTUC முனியசாமி,சேவியர் மிசியர், உமா மகேஸ்வரி,
சிவாஜி விஜயா,
அன்சார், யேசுதாஸ், F.சேகர்,
பாலகிருஷ்ணன்,செல்வம்,
சுரேஷ்குமார், ஜான் வெஸ்லி
காங்கிரஸ் நிர்வாகிகள்
முத்து ராஜா, முத்துராஜ்,
முத்து மாலா,சுமித்ரா, குணசீலி,
சோனியா
INTUC சார்ந்த சிவலிங்கம், முத்து, ரமேஷ்,
சாரதி,கௌதம்,
பாலன்,
மற்றும் 50 மேற்பட்ட
தேசிய நெஞ்சங்கள் கலந்து கொண்டார்கள்….

