• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வேதாரண்யத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வருகை 

policeseithitv by policeseithitv
October 2, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வேதாரண்யத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வருகை 
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வேதாரண்யத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வருகை

வேதாரணியம் அக்டோபர் 2

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த புஷ்ப வனத்திற்கு அம்மா முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வருகை.

சென்னை அண்ணா பல்கலை கழக பதிவாளர் சிவனேசன் தாயார் இந்திராணி அண்மையில் உடல் நலக்குறைவால் காலமானார். ஆதலால் நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம் கிராமத்தில் உள்ள அண்ணா பல்கலை கழக பதிவாளர் சிவனேசன் அவர்களின் இல்லத்திற்கு சென்று மறைந்த சிவனேசனின் தாயார் இந்திராணியின் திருவுருவ படத்தை அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் திறந்து வைத்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

வேதாரண்யம் நகர அவைத் தலைவர் கணேசன் மனைவி வாசுகி உடல் நலக்குறைவால் நேற்று உயிர் இழந்த நிலையில் அவரது குடும்பத்தினரையும் டி.டி.வி.தினகரன் சந்தித்து ஆறுதல் கூறினார்.அப்போது துணை பொதுச்செயலாளர் ரங்கசாமி மாவட்டச் செயலாளர்கள் காமராஜ் மற்றும் மஞ்சுளா சந்திரமோகன் மாவட்ட அவை தலைவர் கருணை நாதன் நகர கழக செயலாளர் லிங்கேஷ் ஒன்றிய செயலாளர்கள் ஜோதி ராஜேந்திரன், ரமேஷ் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்

எல்விஸ் லாய்

மச்சோடா .

Previous Post

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியம் நரிமணம் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கிராமசபா கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்.

Next Post

தூத்துக்குடி அருகே கிராமசபை கூட்டம்  – மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தலைமையில் நடைபெற்றது. 

Next Post
தூத்துக்குடி அருகே  கிராமசபை கூட்டம்  – மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தலைமையில் நடைபெற்றது. 

தூத்துக்குடி அருகே கிராமசபை கூட்டம்  - மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தலைமையில் நடைபெற்றது. 

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In