• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வேதாரண்யம் பகுதியில் 17 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.

policeseithitv by policeseithitv
September 2, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வேதாரண்யம் பகுதியில் 17 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வேதாரண்யம் பகுதியில் 17 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.

வேதாரணியம் செப்டம்பர் 2

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதி அன்று விநாயகர் சதுர்த்தி என இந்துக்களால் கொண்டாடப்படுவது வழக்கம் .கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படாததால் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில் மட்டும் 99 விநாயகர் சிலைகள் பல பகுதிகளில் வைக்கப்பட்டு தினந்தோறும் பூஜைகள் செய்து பொரி, கடலை, சுண்டல் ஆகிய பிரசாதங்கள் வழங்கப்பட்டன. விநாயகர் சதுர்த்தி அன்று பல சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கப்பட்டாலும் நேற்று இரவு இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட 12 சிலைகள் உட்பட 17 விநாயகர் சிலைகள் வேதாரண்யம் கடலில் கரைக்கப்பட்டது .

இரவு புறப்பட்ட ஊர்வலம் வேதாரண்யம் பிரதான வீதிகளில் வலம் வந்து சன்னதி கடலில் கரைக்கப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை வேதாரண்யம் காவல் ஆய்வாளர் சுப்ரியா தலைமையிலான காவல்துறையினர் செய்திருந்தனர். இன்னும் வேதாரண்யம் காவல் சரதத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஒன்பது விநாயகர் சிலைகள் பூஜை செய்யப்பட்டு வருகின்றன. இந்த சிலைகள் இன்றும் நாளையும் கரைக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த விநாயகர் ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

Previous Post

நாகப்பட்டினம் மாவட்டத்தில் புதிய வேளாண் காடுகள் வளர்ப்புத் திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தகவல்.

Next Post

மாப்பிள்ளையூரணி காமராஜ் பள்ளியில் குப்பை தரம் பிரித்தல் குறித்து விழிப்புணர்வு: பஞ். தலைவர் சரவணகுமார் தலைமையில் நடைபெற்றது!!

Next Post
மாப்பிள்ளையூரணி காமராஜ் பள்ளியில் குப்பை தரம் பிரித்தல் குறித்து விழிப்புணர்வு: பஞ். தலைவர் சரவணகுமார் தலைமையில் நடைபெற்றது!!

மாப்பிள்ளையூரணி காமராஜ் பள்ளியில் குப்பை தரம் பிரித்தல் குறித்து விழிப்புணர்வு: பஞ். தலைவர் சரவணகுமார் தலைமையில் நடைபெற்றது!!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In