• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வேதாரண்யத்தில் முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் 77 வது பிறந்த நாளுக்கு அவர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

policeseithitv by policeseithitv
August 20, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வேதாரண்யத்தில் முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் 77 வது பிறந்த நாளுக்கு அவர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வேதாரண்யத்தில் முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் 77 வது பிறந்த நாளுக்கு
அவர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

வேதாரண்யம் ஆகஸ்ட் 20
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியின்
77 வது
பிறந்த நாள்
மேலவீதி ராஜாஜி பூங்கா எதிரில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி. வி. ராஜேந்திரன் தலைமையில் அவர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து
மரியாதை செய்யப்பட்டது.

இந்த நிகழ்வில்
வட்டார தலைவர் சங்கமன் கோவிந்தராஜ், நகர தலைவர் அர்ஜுனன்,
துணை தலைவர் மையா ரபீக், முன்னாள் நகர தலைவர் வைரவன்,
மாவட்ட பஞ்சாயத்து ராஜ் தலைவர் ஆரோ. பால்ராஜ்,
மாவட்ட இலக்கிய அணி தலைவர் புலவர் கணேசன்,
வர்த்தக அணி மாவட்ட பொதுச் செயலாளர்
அப்சி என்கிற அப்சர் உசேன்,
INTUC துணைத் தலைவர் தங்கமணி,
வெங்கட், செல்வகுமார், இளைஞரணி சட்டமன்றத் தலைவர் ஆப்கான்,
மகிளா காங்கிரஸ் மாவட்டத் தலைவி சத்யகலா
மகளிர் அணி மாவட்ட பொதுச்செயலாளர் செல்வராணி, நகர மகளிர் அணித் தலைவி ரத்னமாலா ஊடக பிரிவைச் சேர்ந்த விக்னேஷ்
மற்றும் காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகளும் காங்கிரஸ் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.இறுதியில் நாட்டின் பாதுகாப்புக்கான உறுதிமொழி அனைவராலும் எடுத்துக் கொள்ளப்பட்டது.

செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

Previous Post

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கீதாஜீவன் போல் பெண் மாவட்ட செயலாளர்கள் பலர் உருவாக வேண்டும் கனிமொழி எம்.பி  திமுக புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் பேசினார்.

Next Post

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நம்ம ஊரு சூப்பரு சிறப்பு இயக்க நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

Next Post
நாகப்பட்டினம் மாவட்டத்தில் நம்ம ஊரு சூப்பரு சிறப்பு இயக்க நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நம்ம ஊரு சூப்பரு சிறப்பு இயக்க நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In