• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

முன்னாள் எம்.எல்.ஏ. ஊர்வசி செல்வராஜ்  13-ம் ஆண்டு நினைவு தினம்!! ஸ்ரீவை தொகுதி மக்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்!

policeseithitv by policeseithitv
July 5, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
முன்னாள் எம்.எல்.ஏ. ஊர்வசி செல்வராஜ்   13-ம் ஆண்டு  நினைவு தினம்!!     ஸ்ரீவை தொகுதி மக்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

முன்னாள் எம்.எல்.ஏ. ஊர்வசி செல்வராஜ்

13-ம் ஆண்டு

நினைவு தினம்!!

 

ஸ்ரீவை தொகுதி மக்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்!

 

ஏரல், ஜூலை, 5.

 

ஸ்ரீவைகுண்டம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஊா்வசி செல்வராஜ் 13-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

இதில் ஸ்ரீவை தொகுதி பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி செல்வராஜ் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்

 

ஏரலில் உள்ள தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் கிழக்கு வட்டார தலைவா் தாசன் தலைமையில் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஏரல் நகர தலைவா் பாக்கா் அலி, மாவட்ட பொருளாளா் எடிசன், வட்டார பொருளாளா் அய்யம்பெருமாள், ஏரல் ஓ.பி.சி. நகர தலைவா் பிஸ்மி சுல்தான், யூனியன் கவுன்சிலா் பாரத், மாவட்ட செயற்குழு உறுப்பினா் மீனா மற்றும் பலா் கலந்து கொண்டனர்.

இதேபோல் ஆத்தூர் மெயின் பஜாரில் ஆழ்வை கிழக்கு வட்டார காங்கிரஸ் மற்றும் ஆத்தூர் நகர காங்கிரஸ் சார்பில் ஊர்வசி செல்வராஜ் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் அவரது உருவப்படத்திற்கு ஆழ்வை கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் பாலசிங், நகர தலைவர் சின்னதுரை ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் ஓ.பி.சி. மாவட்ட தலைவர் ராஜ்குமார், ஆத்தூர் நகர பஞ்சாயத்து கவுன்சிலர் கேசவன், தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொது செயலாளர் காளிதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஸ்ரீ வைகுண்டம் தொகுதி முழுவதும் ஊர்வசி செல்வராஜ் அவர்களின் திருவுருவப்படத்திற்கு பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் ஸ்ரீ வைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு அமைக்கப்பட்டிருந்த ஊர்வசி செல்வராஜ் அவர்களின் திருஉருவப்படத்திற்கு பொதுமக்கள் திரளாக வந்து அஞ்சலி செலுத்தினர்.

Previous Post

வேதாரண்யத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் நடத்திய பெருந்திரள் ஆர்ப்பாட்டம் .

Next Post

இலங்கை மக்களுக்கு தமிழக போலீசாரின் நிவாரண நிதி! முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு வழங்கினார்.

Next Post
இலங்கை மக்களுக்கு தமிழக போலீசாரின் நிவாரண நிதி!  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு வழங்கினார்.

இலங்கை மக்களுக்கு தமிழக போலீசாரின் நிவாரண நிதி! முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு வழங்கினார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In