• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி மாநகாரட்சி பகுதியில் அனுமதியின்றி விளம்பரப் பதாகை வைத்தால் கடும் நடவடிக்கை பாயும்: மேயர் ஜெகன் பெரியசாமி அதிரடி நடவடிக்கை!!

policeseithitv by policeseithitv
June 18, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி மாநகாரட்சி பகுதியில் அனுமதியின்றி விளம்பரப் பதாகை வைத்தால் கடும் நடவடிக்கை பாயும்: மேயர் ஜெகன் பெரியசாமி அதிரடி நடவடிக்கை!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மாநகாரட்சி பகுதியில் அனுமதியின்றி விளம்பரப் பதாகை வைத்தால் கடும் நடவடிக்கை பாயும்: மேயர் ஜெகன் பெரியசாமி அதிரடி நடவடிக்கை!!

 

தூத்துக்குடி,

ஜுன் 19.

 

 

தூத்துக்குடி மாநகாரட்சி பகுதியில் அனுமதியின்றி விளம்பரப் பதாகை வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் அனுமதியின்றி விளம்பரப் பதாகை வைக்க தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அண்மைக்காலமாக சாலையோரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாகவும், பொதுமக்களை பாதிக்கும் வகையிலும் விளம்பர பதாகைகள் வைக்கப்படுவதாக புகார்கள் வரப்பெற்றுள்ளது. எனவே, திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றால் மண்டபங்களின் வளாகத்துக்குள் மட்டுமே பதாகைகளை வைக்க வேண்டும்.

மீறி சாலையோரங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக விளம்பர பதாகைகள் வைப்போர் மீது காவல் துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பதாகைகள் அகற்றப்படும். மேலும், மாநகராட்சி சார்பிலும், அரசு சார்பிலும் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை மறைத்து பதாகைகள் வைப்போர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

இதுதவிர, தூத்துக்குடி மாநகரப் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாலீத்தீன் பைகள் பயன்பாடு அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. பயன்படுத்தப்பட்ட பாலீத்தீன் பைகள் கழிவுநீர் கால்வாய்களில் அடைத்துக் கொள்வதால் கழிவுநீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும், ஆங்காங்கே வீசப்படும் பாலீத்தீன் பைகளை கால்நடைகளை சாப்பிடுவதால் அவை உயிரிழக்கும் சூழல் உள்ளது.

எனவே, தூத்துக்குடி மாநகாரட்சிப் பகுதியில் பிளாஸ்டிக் பைகள் அல்லது மஞ்சள் பைகள்,பேப்பரால் செய்யப்பட்ட பைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஜூலை 1 ஆம் தேதிக்குப் பிறகு தடை செய்யப்பட்ட பாலீத்தீன் பைகள் பயன்படுத்தப்பட்டால் மாநகராட்சி அதிகாரிகள் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Previous Post

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் அனுமதியின்றி, வால்போஸ்டர் டிஜிட்டல் பேனர் ஆக்கிரமிப்பு!! மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

Next Post

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் வாழ்த்துப் பெற்ற மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார்!!

Next Post
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் வாழ்த்துப் பெற்ற மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார்!!

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் வாழ்த்துப் பெற்ற மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார்!!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In