• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

பொற்கொல்லர்களை இழிவாக பேசிய தனியார் தொலைக்காட்சி மீது நடவடிக்கை எடுக்க விஸ்வ தமிழ் கழகம் சார்பில் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி.யிடம் புகார் மனு

policeseithitv by policeseithitv
June 17, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
பொற்கொல்லர்களை இழிவாக பேசிய தனியார் தொலைக்காட்சி மீது நடவடிக்கை எடுக்க விஸ்வ தமிழ் கழகம் சார்பில் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி.யிடம் புகார் மனு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

பொற்கொல்லர்களை இழிவாக பேசிய தனியார் தொலைக்காட்சி மீது நடவடிக்கை எடுக்க விஸ்வ தமிழ் கழகம் சார்பில் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி.யிடம் புகார் மனு

தூத்துக்குடி. ஜூன்.17.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விஸ்வ தமிழ் கழகம் சார்பாக  16.06.2022 அன்று புகார் மனு அளிக்கப்பட்டது.

கடந்த 9.6.2022 அன்று இரவு 9.30 மணிக்கு எதிர்நீச்சல் டிவி சீரியல் ஒளிபரப்பானது. இதில் பொற்கொல்லர்களை இழிவாக பேசிய காட்சிகள் இடம்பெற்றது. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான பொற்கொல்லர்கள் தமிழகம் முழுவதும் தங்கள் எதிப்பை தெரிவித்து வருகின்றனர். அதன் அடிப்படையில், தூத்துக்குடியில் நேற்று தனியார் தொலைக்காட்சி நிர்வாகத்தின் மீதும் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட எஸ்.பி.யிடம் மனு அளிக்கப்பட்டது.

இதில் விஸ்வ தமிழ் கழக மாநில பொதுச்செயலாளர் சிந்தனை சிற்பி ????.????. சிவன் விஸ்வகர்மா தலைமையில் புகார் மனு அளிக்கப்பட்டது. அவருடன் தூத்துக்குடி மாவட்ட தலைவர் கண்ணன் ஆச்சாரியார் செக்காரகுடியை சார்ந்த சுடலைமணி ஆச்சாரியார் மாவட்ட துணை செயலாளர் சங்கர் ஆச்சாரியார் மாடசாமி ஆச்சாரியார் சந்தனராஜ் ஆச்சாரியார் மாரியப்பன் ஆச்சாரியார் கணேசன் ஆகியோர் கழக பொதுசெயலாளர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடமும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடமும் புகார் மனு கொடுக்க ப்பட்டது அவர்கள் மனுவை பெற்றுக்கொண்டு துரிதமான நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

செய்தி தொகுப்பு: சுடலைமணி, செக்காரக்குடி

Previous Post

நாகை அடுத்த கீழ்வேளுர் ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் ஆய்வு

Next Post

தூத்துக்குடி மாவட்டத்தில் சைபர் குற்ற பிரிவு புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து காவல்துறையினருக்கு ஒரு நாள் பயிற்சி வகுப்பு

Next Post
தூத்துக்குடி மாவட்டத்தில் சைபர் குற்ற பிரிவு புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து காவல்துறையினருக்கு ஒரு நாள் பயிற்சி வகுப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் சைபர் குற்ற பிரிவு புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து காவல்துறையினருக்கு ஒரு நாள் பயிற்சி வகுப்பு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In