நாகப்பட்டினத்தில் உலக சுற்றுச்சூழல் தினமான இன்று மரக்கன்றுகள் நடும் விழா.
நாகப்பட்டினம் ஜூன் 5
உலக சுற்றுச்சூழல் தினமான இன்று நாகப்பட்டினம் மாவட்ட காங்கிரஸ் விவசாய அணி சார்பாக மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி செம்பியன்மாதேவி ஒரத்தூர் கிராமங்களில் நடைபெற்றது. நாகப்பட்டினம் மாவட்ட விவசாய அணி தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார்
சமூக சேவகி சித்ரா முன்னிலை வகித்தார்.

மாநில விவசாய அணி செயலாளர் எஸ் மீரா உசைன் மரக்கன்றுகளை நட்டார். இந்த நிகழ்வில் காங்கிரஸ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடாநாகை மாவட்ட செய்தியாளர் .

