• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வேதாரண்யத்தில் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வு வேலையின்மை மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

policeseithitv by policeseithitv
May 26, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வேதாரண்யத்தில் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வு வேலையின்மை மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வேதாரண்யத்தில் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வு வேலையின்மை மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.

வேதாரணியம் மே 26

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்கள் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வு வேலையின்மை மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து

கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள்.இந்த ஆர்ப்பாட்டத்தில் A.வேணு சிபிஐஎம் மாவட்ட செயற்குழு

T. நாராயணன் சிபிஐ மாவட்ட துணை செயலாளர்

சுமா செல்வராசு விசிக தொகுதி செயலாளர்

ஆகியோர் தலைமை ஏற்கவும்

CPIM தரப்பில்

கோவை சுப்பிரமணியன், அம்பிகாபதி, வெற்றியழகன், பன்னீர்செல்வம் ஆகியோரும் CPI தரப்பில்

சிவகுரு பாண்டியன் மாரியப்பன் செங்குட்டுவன் ,ஜெயா

ஆகியோரும் விசிக தரப்பில்

நாவேந்தன், செந்தில், சந்திர வேல், வேங்கை தமிழ் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.கலந்து கொண்டவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகப்பட்டினம் மாவட்ட செய்தியாளர்.

Previous Post

வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் ஊராட்சியில் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி லிட் கிளை திறப்பு

Next Post

வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறையில் ஆசிரியர் செல்வகுமாருக்கு வானிலை பேரறிஞர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

Next Post
வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறையில் ஆசிரியர் செல்வகுமாருக்கு வானிலை பேரறிஞர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறையில் ஆசிரியர் செல்வகுமாருக்கு வானிலை பேரறிஞர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In