• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

ஓசூர் அருகே மலைகிராம கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு : கர்ப்பிணி பெண்கள் நெகிழ்ச்சி

policeseithitv by policeseithitv
January 10, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
ஓசூர் அருகே மலைகிராம கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு : கர்ப்பிணி பெண்கள் நெகிழ்ச்சி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ஓசூர் அருகே மலைகிராம கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு : கர்ப்பிணி பெண்கள் நெகிழ்ச்சி

ஓசூர் அருகே காமகிரி மலைக்கிராமத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு இருபத்தியோரு வகையான சீர் பொருட்கள் வழங்கி மருத்துவர்கள் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தினர். இதில் கலந்துகொண்ட கர்ப்பிணி பெண்கள் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்தனர்.

ஓசூர் அருகே பெட்டமுகிலாலம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட காம கிரி மலைக்கிராமத்தில் தமிழக மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் தலைமையிலான குழுவினர், 180க்கும் மேற்பட்ட மலைக்கிராம கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தினர்.

இதில் பெட்டமுகிலாளம், கொடகரை, காமகிரி, ஆலள்ளி, போலகொல்லை, கருக்கா கொல்லை, சித்தா புரம், கோட்டையூர் கொல்லை, ஜெய் புரம், தொழுவமலை மற்றும் குள்ளட்டி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் இருந்து வந்திருந்த மூன்று மாதம் முதல் ஒன்பது மாதம் வரையிலான கர்ப்பிணி பெண்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில், சந்தனம் குங்குமம் பூசி, கைகளில் வளையல்கள் மாட்டி, பலவகையான உணவு, இனிப்பு, காரம், வளையல்கள், ஜாக்கெட் துணி உள்ளிட்ட 26 வகையான சீர் வகைப் பொருட்கள் வழங்கப்பட்டது

Previous Post

மதுரையில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் மாவட்ட காவல்துறையினர்

Next Post

போலீசாருக்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு – குழந்தைகள் பாலியல் புகார் வந்த உடன் 30 நிமிடத்திற்குள் சம்பவ இடத்திற்கு செல்ல வேண்டும்

Next Post
தமிழகத்தின் 30வது டிஜிபியாக டிஜிபியாக சைலேந்திரபாபு பொறுப்பேற்பு

போலீசாருக்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு - குழந்தைகள் பாலியல் புகார் வந்த உடன் 30 நிமிடத்திற்குள் சம்பவ இடத்திற்கு செல்ல வேண்டும்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In