• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

ராஜீவ் நகர் வடக்கு 6 வது தெரு பகுதிகளில் வடிகால் வசதி இல்லாததாலும் தெருக்களை தோண்டி சரியாக மூடாமல் மேடு பள்ளமாக உள்ளதால் மழை நீர் வீட்டிற்குள் புகுந்துள்ளது : போர் கால அடிப்படையில் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கோள்ள வேண்டும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு வழக்கறிஞர் ஜெயபால் வேண்டுகோள்!!!

policeseithitv by policeseithitv
October 18, 2025
in 24/7 ‎செய்திகள், அரசியல், தமிழகம், முக்கிய செய்திகள்
0
ராஜீவ் நகர் வடக்கு 6 வது தெரு பகுதிகளில் வடிகால் வசதி இல்லாததாலும் தெருக்களை தோண்டி சரியாக மூடாமல் மேடு பள்ளமாக உள்ளதால் மழை நீர் வீட்டிற்குள் புகுந்துள்ளது :   போர் கால அடிப்படையில் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கோள்ள வேண்டும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு வழக்கறிஞர் ஜெயபால்  வேண்டுகோள்!!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி, அக்,18

தூத்துக்குடியில் 2  நாள் பெய்த கன மழையால் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியது குறிப்பாக  தூத்துக்குடி ராஜீவ் நகர் வடக்கு 6வது தெரு பகுதியில் மழை நீர் தேங்கி வீட்டிற்குள் புகுந்து வருவதால் பொதுமக்கள் மிகவும்  அவதிபட்டு வருவதாகவும் போர் கால அடிப்படையில் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கோள்ள வேண்டும் என மூத்த வழக்கறிஞரும் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் மாநில வழக்கறிஞர் அணி செயலாளருமான ஜெயபால் மாநகராட்சி நிர்வாகத்திற்கு புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் அவர் தெரிவித்ததாவது  ஐயா நான் மேற்கண்ட முகவரியில் வசிக்கிறேன். மூத்த குடிமகன் ஆவேன் நான் வசிக்கும் ராஜீவ் நகர் வடக்கு 6வது தெரு மற்றும் அதன் சுற்று பகுதியில் உள்ள தெருவில் முறையாக வடிகால் வசதி செய்து கொடுக்காமல் பாதாள சாக்கடை திட்டம் என்ற பெயரில் தெருக்களை தோண்டி சரியாக மூடாமல் மேடு பள்ளமாக உள்ளது ஆனால் அந்த பகுதியில்  மாநகராட்சியில் பணியாற்றும் சுகாதார அலுவலர்   வசிக்கும் தெருவில் மட்டும் இரவு பகல் பாராமல் சரல் போட்டு தண்ணீர் தேங்காமல் செய்து உள்ளார்கள்  சுகாதார அலுவலர்   மட்டும்தான் மாநகராட்சிக்கு வரி செலுத்துகிறாரா? நாங்கள் என்ன நாதி அற்றவர்களா? நாங்கள் வரி செலுத்தவில்லையா? ரோட்டு தண்ணீர் வடிய முறையான வடிகால் இல்லாததால் அத்தனை தண்ணீரும் எங்கள்  வீட்டிற்குள் வந்து விட்டது பல முறை மனு கொடுத்தும் எங்களது கோரிக்கை கிடப்பில் கிடக்கிறது ஆகையால் மாநகராட்சி நிர்வாகம் போர் கால அடிப்படையில் மழை நீரை  தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். என்று தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

Previous Post

தூத்துக்குடியில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட ஹோட்டலுக்கு ரூ.25 ஆயிரம் அபதாரம் விதிப்பு

Next Post

குறுக்குசாலை கீதாஜீவன் கலை அறிவியல் கல்லூரியில் பள்ளிக்களுக்கான போட்டி நடைபெற்றது.

Next Post
குறுக்குசாலை கீதாஜீவன் கலை அறிவியல் கல்லூரியில் பள்ளிக்களுக்கான போட்டி நடைபெற்றது.

குறுக்குசாலை கீதாஜீவன் கலை அறிவியல் கல்லூரியில் பள்ளிக்களுக்கான போட்டி நடைபெற்றது.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In