• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தமிழக மக்கள் மோடியை புறக்கனித்து ராகுலுக்கு வாக்களித்தனர். அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி சண்முகநாதன் பேசினார்.

policeseithitv by policeseithitv
October 10, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தமிழக மக்கள் மோடியை புறக்கனித்து ராகுலுக்கு வாக்களித்தனர். அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி சண்முகநாதன் பேசினார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி

அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனைக்கிணங்க தூத்துக்குடி தெற்கு மாவட்டம் மத்திய தெற்கு பகுதி செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் செந்திலாண்டவர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

பகுதி செயலாளர் நட்டார்முத்து தலைமையில் மாவட்ட சிறுபான்மை நலப்பிாிவு செயலாளர் பிரபாகர், ஜெபேரவை இணைச்செயலாளர் மனுவேல்ராஜ், இளைஞர் இளம்பெண்கள் பாசறை பொருளாளர் பாிபூரணராஜா, மகளிர் அணி துணைச்செயலாளர் சண்முகதாய், பகுதி இணைச்செயலாளர் ஜெயபாரதி, துணைச்செயலாளர் சிவன், பொருளாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி விஜயன், வட்ட செயலாளர்கள் பிரபாகரன், முருேகசன், பூக்கடைவேலு, அருண்ராஜா, உலகநாதபெருமாள், டைமன்ட் ராஜ், ரவிந்திரன், பூர்ணசந்திரன், ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி செயலாளர் சுதாகர் வரவேற்புரையாற்றினார்.

தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன் பேசுகையில் எல்ேலாருக்கும் உறுப்பினர் அட்டை முறையாக சேரவேண்டும். எம்.ஜி.ஆர் ஜெயலலிதா கட்டிக்காத்த அதிமுகவை எடப்பாடியார் நான்கரை ஆண்டுகாலம் நல்லாட்சி செய்தார். இரண்டரை கோடி உறுப்பினர்களை கொண்ட அதிமுக தேர்தலில் சிறிய சருக்கல்கள் நமக்கு ஏற்பட்டது. காரணம் கூட்டணி பலம் இல்லாதது தான் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் மோடியா ராகுலா என்று வந்தபோது மோடியை அனைவரும் புறக்கணித்து ராகுல்காந்தி பிரதமராக வரவேண்டும் என்று 40 தொகுதிகளிலும் வாக்களித்து வெற்றி பெற செய்தனா். வரும் சட்டமன்ற தோ்தலில் எடப்பாடியார் தலைமையில் 2016ல் 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் ஜெயலலிதா இருக்கும் போது போட்டியிட்டதை போல் யார் கூட்டணி அமைக்கவில்லை என்றாலும் அதே போல் தேர்தலை மக்களோடு கூட்டணி வைத்து சந்திப்போம். வீடுதோறும் அதிமுக ஆட்சியில் சாதனைகளை கொண்டு போய் சோ்க்க வேண்டும். என்று பேசினார். அமைப்பு செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான ராஜேந்திரன் , அமைப்பு செயலாளர் சின்னத்துரை, அமைப்பு சாரா ஓட்டுநா் அணி துணைச்செயலாளர் பெருமாள்சாமி, பகுதி செயலாளர் முருகன், தலைமை பேச்சாளர் முருகானந்தம், ஆகியோர் பேசினார்கள்.

கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் பிரபாகர், விக்னேஷ், லட்சுமணன், ஜான்சன் தேவராஜ், ஜோசுவா அன்புபாலன், ராஜேஸ்வாி, பெருமாள், சரவணப்பெருமாள், பகுதி செயலாளர் சேவியர், துணைச்செயலாளர் செண்பக செல்வன், மற்றும் பல்ேவறு அணியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து ெகாண்டனர். வட்டசெயலாளர் மனோகர் நன்றி கூறினார்.

Previous Post

தூத்துக்குடியில் 2 இடங்களில் அங்கன்வாடி மையம் அமைப்பதற்கான இடத்தை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

Next Post

கல்வியில் எல்லோரும் கவனம் செலுத்த வேண்டும். இலவச மிதிவண்டி வழங்கி அமைச்சர் கீதாஜீவன் மாணவிகளுக்கு அறிவுரை

Next Post
தமிழக மக்கள் மோடியை புறக்கனித்து ராகுலுக்கு வாக்களித்தனர். அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி சண்முகநாதன் பேசினார்.

கல்வியில் எல்லோரும் கவனம் செலுத்த வேண்டும். இலவச மிதிவண்டி வழங்கி அமைச்சர் கீதாஜீவன் மாணவிகளுக்கு அறிவுரை

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In