• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி பிரஸ் கிளப் புதிய நிர்வாகிகள் நெல்லை சரக டிஐஜி, தூத்துக்குடி எஸ்பியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

policeseithitv by policeseithitv
October 8, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி பிரஸ் கிளப் புதிய நிர்வாகிகள் நெல்லை சரக டிஐஜி, தூத்துக்குடி எஸ்பியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி, அக்,8

தூத்துக்குடி பிரஸ் கிளப்பிற்கு புதிய நிர்வாகிகள் கடந்த மாதம் 11ம் தேர்வு செய்யப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் ஆகியோரை மரியாதை நிமித்தமாக ஏற்கனவே சந்தித்து வாழ்த்து பெற்ற நிலையில், நெல்லை சரக டிஐஜி மூர்த்தி, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஆகியோரை மரியாதை நிமித்தமாக இன்று தூத்துக்குடி பிரஸ் கிளப் தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இதில் செயலாளர் மோகன்ராஜ், பொருளாளர் ராஜு, துணைத் தலைவர் சிதம்பரம், இணைச் செயலாளர் சதீஷ்குமார், மன்ற கௌரவ ஆலோசகரும், மூத்த பத்திரிகையாளருமான ஆத்திமுத்து, பாலகிருஷ்ணன் செயற்குழு உறுப்பினர்கள் தீக்கதிர் குமார், முத்துராமன், கண்ணன்,

மாரி ராஜா, செந்தில் முருகன், இருதயராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Previous Post

தூத்துக்குடி 5வது புத்தகத் திருவிழாவில் திராவிடத்தால் வாழ்கிறோம் என்ற புத்தகத்தை வழங்கி மகிழ்ந்த அமைச்சர் கீதாஜீவன்

Next Post

தூத்துக்குடியில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது.

Next Post
தூத்துக்குடியில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடியில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In