• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

இந்திய கனரக வாகன ஓட்டுநர்கள் நல கூட்டமைப்பு சார்பாக பிரமாண்ட கண் சிகிச்சை மற்றும் பொது மருத்துவ முகாம் தூத்துக்குடியில் நடைபெற்றது.. 

policeseithitv by policeseithitv
October 6, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
இந்திய கனரக வாகன ஓட்டுநர்கள் நல கூட்டமைப்பு சார்பாக பிரமாண்ட கண் சிகிச்சை மற்றும் பொது மருத்துவ முகாம் தூத்துக்குடியில் நடைபெற்றது.. 
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

இந்திய கனரக வாகன ஓட்டுநர்கள் நல கூட்டமைப்பு மற்றும் தூத்துக்குடி வ உ சி துறைமுகம் ஆகியவை இணைந்து கனரக வாகன ஓட்டுனர்களுக்கான கண் சிகிச்சை மற்றும் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. தூத்துக்குடி துறைமுகம் சாலையில் உள்ள கனரக வாகன பாஸ் வழங்கும் மையத்தில் வைத்து நடைபெற்ற இம்முகாமில், கனரக வாகன

ஓட்டுநர்கள் நல கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் ஏ.எல் சரவணன் ஏற்பாட்டின் பெயரில், தூத்துக்குடி மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார்.. தூத்துக்குடி துறைமுக போக்குவரத்து அதிகாரிகள் விஜய ராஜேந்திரன் மற்றும் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்..

 

இம்முகாமில், தி ஐ பவுண்டேஷன் மற்றும் அருணா கார்டியோ கேர் நிறுவன மருத்துவர்கள் கலந்து கொண்டு ஓட்டுநர்களுக்கு பரிசோதனைகள் செய்தனர்.. இதில், ஏராளமான கனரக வாகன ஓட்டுனர்கள் கலந்து கொண்டு தங்கள் கண்களையும் தங்கள் உடலையும் பரிசோதனை செய்தனர். மேலும், ஐந்து நபர்களுக்கு கண்ணாடி வழங்குவதற்கும் பரிந்துரை செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், இந்திய கனரக வாகன ஓட்டுனர் கூட்டமைப்பின் மாநில துணைத்தலைவர் ஜான்சன், மாவட்டச் செயலாளர்கள் சென்றாய பெருமாள், சந்தானம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..

Previous Post

தூத்துக்குடி புத்தகத் திருவிழா மற்றும் நெய்தல் கலை திருவிழா 3 ஆம் நிகழ்ச்சியில் , 2024! புகைப்பட கண்காட்சியை  அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலையில் கனிமொழி கருணாநிதி எம்பி, ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.

Next Post

தூத்துக்குடி 5வது புத்தகத் திருவிழாவில் திராவிடத்தால் வாழ்கிறோம் என்ற புத்தகத்தை வழங்கி மகிழ்ந்த அமைச்சர் கீதாஜீவன்

Next Post
தூத்துக்குடி 5வது புத்தகத் திருவிழாவில் திராவிடத்தால் வாழ்கிறோம் என்ற புத்தகத்தை வழங்கி மகிழ்ந்த அமைச்சர் கீதாஜீவன்

தூத்துக்குடி 5வது புத்தகத் திருவிழாவில் திராவிடத்தால் வாழ்கிறோம் என்ற புத்தகத்தை வழங்கி மகிழ்ந்த அமைச்சர் கீதாஜீவன்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In