• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க அனைத்து பணிகளும் மக்களுக்காக செயல்படுத்தப்படும் அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.

policeseithitv by policeseithitv
September 16, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க அனைத்து பணிகளும் மக்களுக்காக செயல்படுத்தப்படும் அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி மாநகராட்சி 44வது வார்டு பகுதியில் நடைபெற்ற பகுதி சபா கூட்டத்தில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் கலந்து கொண்டு பேசுகையில் மாநகராட்சி பகுதி முழுவதும் நடைபெறுகின்ற பகுதிசபா கூட்டத்தில் பொதுமக்களின் அனைத்து கோாிக்கைகளையும் முழுமையாக கேட்டறிந்து அதை குறிப்பெடுத்து எந்த பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என ஆய்வு செய்து அனைத்து குறைகளையும் பாரபட்சமின்றி முழுமையாக மக்களுக்கு செயல்படுத்தப்படும் திமுக ஆட்சி வந்த பிறகுதான் மக்களுக்கான அனைத்து நல்லதிட்டங்களும் நன்மைகளும் கிடைக்கின்றன. எல்லா பணிகளையும் நல்லமுறையில் உங்களுக்கு செய்து கொடுக்கப்படும். என்று பேசினார்.

கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் மதுபாலன், உதவி ஆணையர் (பொறுப்பு) மகேந்திரன், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், கவுன்சிலர் ராமகிருஷ்ணன், வட்டச் செயலாளர்கள் சுப்பையா, சிங்கராஜ், மூக்கையா, வட்டப்பிரதிநிதி ரஜினிமுருகன், வெற்றிராஜன், பாஸ்கா், உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

2026 தேர்தலில் எதிாிகளே இல்லை என்ற நிலை உருவாக வேண்டும். போல்பேட்டையில் அமைச்சர் கீதாஜீவன் சூளுரை

Next Post

தூத்துக்குடி துறைமுக கடற்கரையை 8 கோடி செலவில் சென்னை மொினாகடற்கரை போல் மேம்படுத்தப்படும் மேயர் ஜெகன் பொியசாமி தகவல்

Next Post
தூத்துக்குடி துறைமுக கடற்கரையை 8 கோடி செலவில் சென்னை மொினாகடற்கரை போல் மேம்படுத்தப்படும் மேயர் ஜெகன் பொியசாமி தகவல்

தூத்துக்குடி துறைமுக கடற்கரையை 8 கோடி செலவில் சென்னை மொினாகடற்கரை போல் மேம்படுத்தப்படும் மேயர் ஜெகன் பொியசாமி தகவல்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In