• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

படகு கவிழ்ந்ததால் கடலில் தத்தளித்த இலங்கை மீனவர்களை மீட்ட தமிழக மீனவர்கள்

policeseithitv by policeseithitv
August 2, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
படகு கவிழ்ந்ததால் கடலில் தத்தளித்த இலங்கை மீனவர்களை மீட்ட தமிழக மீனவர்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

படகு கவிழ்ந்ததால் கடலில் தத்தளித்த இலங்கை மீனவர்களை மீட்ட தமிழக மீனவர்கள் .

வேதாரண்யம் ஆகஸ்ட் 2

இலங்கை யாழ்ப்பாணம் பகுதியை சேர்ந்த அமலதாஸ் என்பவருக்கு சொந்தமான படகில் கடந்த 31ம் தேதி மதியம் பலாலி மீனவ கிராமத்தில் இருந்து மீன்பிடிக்க வந்த வி.ஜெனார்தனன் வ 28 த /பெ விஸ்வலிங்கம், பலாலி, யாழ்பாணம், இலங்கை . ஜெசிகரன் வ 21 த/பெ காந்தவடிவேல் பலாலி, யாழ்பாணம், இலங்கை ஆகிய இருவரும் பலாலி மீனவ கிராமத்தில் இருந்து மீன்பிடிக்க வந்தவர்கள்நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் இந்திய சர்வதேச எல்லை அருகே மீன்பிடித்து கொண்டு இருந்த போது படகு கவிழ்ந்ததில் இருவரும் பிளாஸ்டிக் கேனை பிடித்து கொண்டு கடலில் தத்தளித்தனர்.

 

இன்று காலை 7 மணிக்கு நாகை மாவட்டம் வேதாரணியம் அடுத்த சிறுதலைக்காடு பகுதியைச் சேர்ந்த கவியரசன் என்பவருக்கு சொந்தமான படக்கில் வந்வர்கள் தத்தளித்த இரண்டு மீனவர்களையும் படகில் ஏற்றிக்கொண்டு, மீன்பிடித்து விட்டு இன்று மதியம் சிறுதலைக்காடு மீனவ கிராமத்திற்கு கொண்டு வந்தனர். பின்பு இவர்கள் இருவரையும் வேதாரண்யம் கடற்கரை காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். இவர்கள் இருவரிடமும் வேதாரண்யம் கடற்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

Previous Post

அங்கன்வாடிக்கு மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் உபகரணங்கள் வழங்கினார்! 

Next Post

நாகப்பட்டினம் நகராட்சி உட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் பல்வேறு திட்டபணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

Next Post
நாகப்பட்டினம் நகராட்சி உட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் பல்வேறு திட்டபணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

நாகப்பட்டினம் நகராட்சி உட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் பல்வேறு திட்டபணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In