• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உடைந்த வாய்க்கால் பாலம் சீரமைக்கப்படுமா?

policeseithitv by policeseithitv
June 16, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உடைந்த வாய்க்கால் பாலம் சீரமைக்கப்படுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உடைந்த வாய்க்கால் பாலம் சீரமைக்கப்படுமா?

 

நாகை ஜூன் 16

 

கீழ்வேளூர் அருகே உடைந்த வாய்க்கால் பாலம் சீரமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். நாகப்பட்டினம் சிக்கல் கீழ்வேளூர் அருகே உடைந்த வாய்க்கால் பாலம் சீரமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். பாலம் கட்டுமானப்பணி நாகை மாவட்டம், ஆழியூர் ஊராட்சி, ஆழியூர்-திருக்கண்ணங்குடி செல்லும் சாலையில் ஆற்றங்கரை தெரு பகுதியில் அமைந்துள்ள பாலையூர் வாய்க்கால் பாலம் கட்டுமான பணி கடந்த மே மாதம் 30-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.இதன்காரணமாக இந்த வழியாக செல்பவர்கள் அருகில் உள்ள கீழ்வேளூர் ஒன்றியம் அகரகடம்பனூர் ஊராட்சி, கோவில்கடம்பனூர் பஸ் நிறுத்தம் வழியாக தீம்பாம்பாள்புரம் ஆற்றங்கரை பகுதியை கடந்து திருக்கண்ணங்குடிக்கு மாற்று பாதை வழியாக கடந்த 15 நாட்களாக சென்று வருகின்றனர். உடைந்தது இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை செங்கல் ஏற்றி வந்த ஒரு டிராக்டர்‌ பாலையூர் வாய்க்கால் பாலத்தின் மீது ஏறியபோது பாலம் உடைந்து, வாய்க்கால் நடுவில் டிராக்டர் சிக்கிக் கொண்டது. பின்னர் அந்த டிராக்டர், பொக்லின் எந்திரம் மூலம் வெளியே இழுத்து வரப்பட்டது.மேலும், இந்த பாலப்பணியின் காரணமாக திருக்கண்ணங்குடி, நெம்மேலி பகுதிக்கு செல்பவர்கள் மற்றும் புகழ் பெற்ற திருக்கண்ணங்குடி தாமோதர நாராயண பெருமாள் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கீழ்வேளூர் ரயில்வே கேட் வழியாக 6 கி.மீ. தூரம் சுற்றிச் செல்கின்றனர். சீரமைக்கப்படுமா? எனவே, உடைந்த வாய்க்கால் பாலத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருக்கண்ணங்குடி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

செய்தி சேகரிப்பு

டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,

நாகை மாவட்ட செய்தியாளா்

Previous Post

நாகூர் துறைமுகத்தில் மீன் விற்பனை செய்ய ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் மற்றொரு தரப்பினர் சாலையில் மீன்களை கொட்டி மறியல் போராட்டம். 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு!!!

Next Post

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீசிடம் புரட்சி பாரதம் கட்சி சார்பில் கோரிக்கை மனு !!

Next Post
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீசிடம் புரட்சி பாரதம் கட்சி சார்பில் கோரிக்கை மனு !!

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீசிடம் புரட்சி பாரதம் கட்சி சார்பில் கோரிக்கை மனு !!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In