Uncategorized

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 11 நபர்கள் அதிரடி கைது

தென்காசி மாவட்டம்,மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு சுகுணாசிங்‌‌‌ ஐ.பி.எஸ்‌‌‌ உத்தரவின் பேரில் மாவட்டமெங்கும் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில்,...

Read more

திமுக எம்பி கனிமொழியை ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ. ஊர்வசி அமிர்தராஜ் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

https://www.youtube.com/watch?v=aeaMvZKRoeA திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியை ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் மரிiயாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துப் பெற்றார். தமிழக இளைஞர் காங்கிரஸ்...

Read more

பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாதிரியார் ஸ்காட் டேவிட் போலீசார் கைது

ஆவடி அருகே ஜெபம் செய்வதாக கூறி பெண்ணுக்கு  பாலியல் தொந்தரவு கொடுத்த பாதிரியாரை போலீசார் கைது செய்தனர். ஆவடியை அடுத்த ஆரிக்கம்பேடு பகுதியை சேர்ந்த ஜெனி (42)....

Read more

தூத்துக்குடி மாவட்டம் மாவட்டம் ஆத்தூரில் 400கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பறிமுதல் – 4 பேர் கைது

ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சுமார் ரூபாய் 4 லட்சம் மதிப்புள்ள 400 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக காரில் கடத்தி வந்த...

Read more

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா இன்று(வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. அப்போது மீனாட்சி, சுந்தரேசுவரர் சுவாமிகள் அங்கு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். மேலும் திருவிழா...

Read more

மாவட்ட எஸ்.பி தலைமையில் காவல்துறையினர்க்கு அறிவுரை கூட்டம்

வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவுபடி திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் தேர்தல் பாதுகாப்பு பணியிலும்...

Read more

கொரானோ வைரஸ் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு பேரணி

இந்தியாவில் இரண்டாம் அலை கொரனோ வைரஸ் பரவலை தொடர்ந்து இந்தியாவில் 7 மாநிலங்கள் அதிகரித்து வரும் நிலையில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சி சார்பில் கொரோணா பரவலை...

Read more

திருச்சி மாவட்டத்தில் உள்ள பதற்றமான வாக்குசாவடிகளில் டி.ஐ.ஜி ஆய்வு

திருச்சி சரக டி.ஐ.ஜி ஆனி விஜயா மணப்பாறை காவல் உட்கோட்டம் வளநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 138- சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பிரச்சினைக்குரிய வாக்குச்சாவடிகளை பார்வையிட்டு பொதுமக்களுக்கு...

Read more

பள்ளிகளுக்கு மார்ச் 22 முதல் 9,10,11-ம் வகுப்புகளுக்கு விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு

கரோனா பரவல் காரணமாக மார்ச் 22-ம் தேதி முதல் 9,10,11-ம் வகுப்புகளுக்கு மறு உத்தரவு வரும் வரை விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா...

Read more

காரைக்கால் ஸ்ரீ கயிலாசநாத சுவாமி ஆலய பிரம்மோற்சவ தேர், தெப்பத் திருவிழாவிற்கான கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.நடைபெற்றது.

காரைக்கால் ஸ்ரீ கயிலாசநாத சுவாமி ஆலய பிரம்மோற்சவ தேர் மற்றும் தெப்பத் திருவிழாவிற்கான கொடியேற்றும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. காரைக்கால் ஸ்ரீ கயிலாசநாத சுவாமி ஸ்ரீ...

Read more
Page 23 of 24 1 22 23 24

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.