தூத்துக்குடியில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நூற்றாண்டு விழா தபால் தலையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு 1921-ம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழ்நாடு...
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியத்தில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நடைபெறும் கட்டுமானப் பணிகளை ஆட்சித் தலைவர் மருத்துவர் அ.அருண் தம்புராஜ் இ.ஆ.ப...
Read moreநெல்லையில் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடியை கத்தியால் குத்திய பெண்ணின் அண்ணன் உட்பட 3பேரை போலீசார் கைது செய்தனர். நெல்லை டவுன் மாதா கோவில்...
Read moreதெற்காசிய நீளம் தாண்டுதல் போட்டி: தங்கம் வென்று சாதனை படைத்த வேதாரண்யம் மாணவருக்கு தேத்தாகுடி தெற்கு கிராமத்தினர் மற்றும் லயன்ஸ் சங்கத்தினர் பாராட்டு விழா நடத்தி வாழ்த்தினர்....
Read moreஅரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் கீழப்பழுவூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோர் பணியின்போது சாலை விபத்தில் இறந்ததால்...
Read moreபுதுக்கோட்டை மாவட்டம், ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் இ.கா.ப., தலைமையில் நேற்று வாராந்திர கவாத்து பயிற்சியில் உடற்பயிற்சி மற்றும் கவாத்து பயிற்சிகள் நடைப்பெற்றது....
Read moreதூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தேர்தல் வரும் ஆகஸ்டு மாதம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தற்போதைய பதவியில் இருக்கும் அணியினர் அதிகாரத்தை பயன்படுத்தி எதிரணியின் முக்கிய...
Read moreதூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 3 காவல் ஆய்வாளர் உட்பட 18 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும்...
Read moreசீருடை பணியாளர் தேர்வாணையத்தால் நடைபெற இருக்கின்ற இரண்டாம்நிலை காவலர், சிறைகாவலர் ( ஆண் & பெண் ) மற்றும் தீயணைப்பாளர் காலி பணியிடங்களுக்கான உடற்தகுதி தேர்வு நடைபெறும்...
Read more© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.
© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.