Uncategorized

காவலர்களுக்கு போலீஸ் கமிஷனர் வாழ்த்து அட்டைகள் வழங்கி வாழ்த்து

சென்னை பெருநகர காவல் ஆணையர் 20.10.2021 அன்று பிறந்த நாள் காணும் 17 காவல் ஆளிநர்களை நேற்று நேரில் அழைத்து வாழ்த்து அட்டைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்கள்....

Read more

நாகை மாவட்டம் தோற்றுவித்து 30 ஆண்டுகள் நிறைவையொட்டி கண்காட்சி

நாகை மாவட்டம் தோற்றுவித்து 30 ஆண்டுகள் நிறைவையொட்டி கண்காட்சி நாகப்பட்டினம் மாவட்டம் தோற்றுவித்து 30 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் நாகை 30 விழா...

Read more

தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்றத்தில் சரஸ்வதி பூஜை விழா கொண்டாடப்பட்டது

தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றம் சார்பில் மன்றத்தில் நடைபெற்ற சரஸ்வதி பூஜை விழாவில் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், மற்றும் ஒளிப்பதிவாளர்கள் உள்பட பலர் தங்களது தொழிலுக்கு தேவையான பொருட்களை வைத்து...

Read more

புகையிலை பாக்கெட்டுகளை இருசக்கர வாகனத்தில் கடத்தியவர் கைது – ரூபாய் 15,000/- மதிப்பிலான புகையிலை பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல்.

சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை இருசக்கர வாகனத்தில் கடத்தியவர் கைது - ரூபாய் 15,000/- மதிப்பிலான புகையிலை பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல். ♻️...

Read more

மலேசியாவில் தமிழருக்கு நேர்ந்த கொடுமை – கணவரின் உயிரை காப்பாற்ற மனைவி கண்ணீர் மல்க வேண்டுகோள்

https://youtu.be/a6BSS3O4xdk தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகாவை சேர்ந்த அழகிய நாயகிபுரம் கரிசவயல் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் மலேசிய நாட்டில் கோலாலம்பூரில் உள்ள காந்தி வெஜிடேரியன் ரெஸ்டாரன்ட் என்ற...

Read more

சர்வதேச செஸ் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு தமிழக அரசு சார்பில் ஊக்கத்தொகை

சர்வதேச செஸ் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு தமிழக அரசு சார்பில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. 2021 ஃபிடே இணைய செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி...

Read more

என்னை கருணை கொலை செய்யுங்கள்.. என மாற்றுத்திறனாளி தமிழக முதல்வருக்கு வேண்டுகோள்!

https://youtu.be/amATUY10g1w என்னை கருணை கொலை செய்யுங்கள்... என்னை கருணை கொலை செய்யுங்கள் என மாற்றுத்திறனாளி ஒருவர் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக...

Read more

தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் “அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை நிறுவனத் தலைவர் வெங்கடேச பண்ணையார்”18 வது நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது

தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் "அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை நிறுவனத் தலைவர் வெங்கடேச பண்ணையார்"18 வது நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது தமிழகம்...

Read more

தூத்துக்குடி ரேசன் கடைகளில் துணிகர தில்லுமுல்லு – பாமாயில், சர்க்கரை வாங்கினால் அரிசி வாங்கியதாக குறுஞ்செய்தி – பொதுமக்கள் அதிர்ச்சி – மாவட்ட ஆட்சியர் விசாரணை குழு அமைப்பாரா?

தூத்துக்குடி ரேசன் கடைகளில் துணிகர தில்லுமுல்லு - பாமாயில், சர்க்கரை வாங்கினால் அரிசி வாங்கியதாக குறுஞ்செய்தி - பொதுமக்கள் அதிர்ச்சி - மாவட்ட ஆட்சியர் விசாரணை குழு...

Read more

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நடமாடும் ஊடுகதிர் வாகனத்தை பார்வையிட்டு காவல் துறை பயன்பாட்டிற்கு வழங்கினார்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நடமாடும் ஊடுகதிர் வாகனத்தை பார்வையிட்டு காவல் துறை பயன்பாட்டிற்கு வழங்கினார் சென்னை பெருநகர காவல் பிரிவிற்கு புதியதாக TATA Winger Vehicle...

Read more
Page 21 of 29 1 20 21 22 29

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.